குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, March 29, 2014

குலாலர் மாநாடு 2013









திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா




நம் இன உணர்வு காக்க அனைவரும் அலைக்டலென திரண்டு வருக 
குலாலர் திருவொற்றியூர் பழனிவேல் 9444207628
குலாலர் திருவொற்றியூர் அண்ணமலை 9840109605




கொடியேற்றுவிழா





வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் கொடியேற்றுவிழா உங்களை அன்புடன் அழைக்கின்றது
குலாலர் காஞ்சிபுரம் பூவேந்தன்

மாவீரன் சாலிவாகனன் குலாலர் சங்கம் காஞ்சிபுரம்


Monday, March 17, 2014

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு



சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு

புத்தாண்டை தை 1னு மாற்றி ஒரு புரளிய‌ கிளப்புனாங்க , இல்லாவிட்டால் நமது தமிழ் புத்தாண்டை பற்றிய உண்மை பலருக்கு தெரியாமலே போயிருக்கும்.

ஏனோ தானோனு நாம புத்தாண்ட நாம‌கொண்டாடல‌. இதுக்கு ஒரு வரலாறே இருக்கு.

அரசன் சாலிவாகனன் தான் முதலில் சந்திர நாட்காட்டியை அடிப்படையாக வைத்து சித்திரை ஒன்றை வருடத் தொடக்கமாக அறிவித்து ஆணை பிறப்பித்தான். தமிழர்களும்,அதைத் தொடர்ந்தனர்.இது வரலாறு.

இதை தமிழ் நாடு அரசும் ஏற்று கொண்டது

சிலர் மட்டும் அதை மற்ற நினைக்கிறார்கள் ஏன் தெரியுமா

சாலிவாகன அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது அவர் தமிழர் கிடையாதம் (
பொய் )

( அப்பொழுது தமிழ் நாடு ஆந்திர கேரளா ஏன்று பிரிவினை கிடையது அவர் தமிழர் இல்லா விட்டால் ஏன் அவர் தமிழ் புத்தாண்டு ஏற்படுத்த வேண்டும் )

சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. (
முட்டாள் )

அப்பொழுது ஆட்சி மொழிகள் சமஸ்கிருதம் பிரகு எப்படி தமிழில் இருக்கும்

சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு

இப்படி ஒன்று ஒன்றக தமிழ் சமுதாயத்திற்கு குலாலர்களின் பாங்குகளை மாறைக்க சதி செய்கிறார்கள்

Saturday, March 15, 2014

கடலூர் மாவட்ட குலார் நலச் சங்கம்

கடலூர் மாவட்ட குலார் நலச் சங்கம் துவக்க விழா சிதம்பரம் திருநீலக்கண்டர் குலாலர் மடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேத்தியாத்தோப்பு டாக்டர் சிவனேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட குலாலர் நலச் சங்க தலைவராக டாக்டர் சிவனேசன், மாவட்ட செயலாளராக அள்ளூர் ராஜா, பொருளாளராக அகர ஆலம்பாடி வையாபுரி என்கிற சிவக்குமார் ஆகியோர் தேர்வு 
செய்யப்பட்டனர். 
கூட்டத்தில் சங்கம் மற்றும் சமுதாய வளர்ச்சி, அரசு வேலை வாய்ப்பு, திருநீலகண்டர் நாயனார் குருபூஜை செய்தல் போன்றவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட குலாலர் நலச் சங்கம் முதல் கூட்டத்தை வரும் 2ம் தேதி சிதம்பரத்தில் நடத்துவது என்ற ஒற்றைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இளமையாக்கினார் கோவிலில் நடந்த திருநீலக்கண்டர் நாயனார் குருபூஜை விழாவில், குலாலர் சமூகத்தினர் சார்பில் திருநீலக்கண்டருக்குச் சிறப்பு வழிபாடு செய்தனர்

நன்றி தமிழ் நாடு அரசு

நன்றி  தமிழ் நாடு அரசு







ஆண்டவன் பிறந்த குலம்


ஆண்டவன் பிறந்த குலம்
சாலிவாகனன் வாழ்ந்த குலம்- அது
குயவர் குலமென்னும் குலாலர் குலம் 
அரசாட்சி செய்த குலம் 
ஆலயம் காத்த குலம் 
ஆதவன் பணிந்த குலம் -அது 
குலாலர் குலம்
சாலிவாகன மன்னர்
அரசாட்சி செய்த குலாலர் குலம் 
திருநீலகண்டர் பிறந்த குலம் 
கடலும் கானகமும்
காற்றும் வெயிலும்
வீசும் சூரவளியும்
விசும்பின் குறளும்
விடியலின் பொழுதுமாக வாழ்ந்த குலம் இன்று ..