குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, July 6, 2013

குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம்

          குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம்

06 July 2013 02:00 

திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சியில் அனைத்து குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதன் தலைவர் ஏ. பெருமாள் தலைமை வகித்தார். கழகம் சார்பில் 7-ம் ஆண்டு பரிசளிப்பு விழாவை வரும் ஆகஸ்ட் இறுதியில் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற குலாலர் மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் என். வேல்முருகையன், முத்துகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முருகன், கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.