குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, February 12, 2013

குலாலமித்திரன்

குலாலமித்திரன் (இதழ்) 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம்

வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பத்ராதிபர் ஆவார். இது

குலால மக்களை இணைக்கவும் அவர்களை முன்னேற்றவும் உதவிய

கருத்துக்களைக் கொண்ட வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள்

ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

குடியினால் வரும் கேடுகள்


கள்விலை பகர்வோர் கள்ளினை நுகர்வோர்
கள்ளருந்து தற்குடன் படுவோர்
கள்ளருந் துனரை மகிழுநர் நரகில்
கற்ப காலங் கிடந் தழுந்தி
விள்ளருந் தீய மலப்புழு வாகி
மலத்தினை நுகர்ந்து பின்னிறந்து
விள்ளருங் கொடிய ரெளரவ நரகில்
மீட்டு மீட் டுழன்றுநாள் கழிப்பபர்


முதல் முறையாக தமிழில் வெளிவந்த இதழ்
குலாலமித்திரன் - 1931 இல் குலாலர் சமுதாய முன்னேற்றம் கருதி வெளிவந்த இதழ், ஒரு இதழ் மட்டுமே தொகுப்பில் உள்ளது,


நன்றி : குலாலமித்திரன் - மே 1932