குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, June 7, 2013

குலாலர்களின் சிறப்பு


குலாலர்களின் சிறப்பு

மண்பாண்டம்

கல் தோன்றி மண் தோன்றிய காலம் தொட்டு சமுதாயம் நலம் பயக்கும் நல் உணவுகளை சமைக்கவும், சுகாதாரத்துடன் வாழவும், மண்ணால் ஆக்கப்பட்ட பாண்டங்களையும், வீடு கட்ட செங்கல்லையும், ஓடுகளையும் உருவாக்கி, கோயிலின் உருவச் சிலைகளையும் உருவாக்கி அர்ச்சகர்களாகவும் பணிபுரிந்து மக்கள் நலண்களை பேணிக் காத்து வந்தவர்கள் குலாலர்கள்.

தமிழும் குலாலரும்
குலாலர் குலத்தில் அவதரித்து உலகமே போரற்றும் மாபொரும் 
கவிப்பேரரசர் கம்பரே
உலக மொழிகளிலேயே உயர்ந்த மொழி தொன்மை வாய்ந்த மொழி தமிழ் மொழி தான். அத்தகைய தமிழ் மொழியைப்
படைத்தவன் குலால சமுகத்தில் தோன்றி கும்பமுனி அகஸ்தியர்.
புறநானூற்றில் புகைழ்பெற்ற நம் குலபெண்மணி வெண்ணிக் குயத்தியார்


கோலோட்சிய குலாலர்

சரித்திரம் படைத்த சாலிவாகனன்

வீக்கிரமாதித்த அரசனை வீழ்த்தி ஜ்ம்பத்தாறு தேசங்களையும் ஓரு குடையின் கீழ் ஆண்டு ஏகச் சக்கரவர்த்தியாய் திகழ்ந்து சாலிவாகன் சகாப்தத்தை ஏற்படுத்திய மாவீரன் குலாலன் சாலியவாகனனே !

இறைத் தொண்டில் குலாலர்

பக்தித் துறையில் பல்வகை சாதனைகளைப் புரிந்த திருநீலக்கண்டரையும், கோராக் குல்பாரையும், கூபாகும்பாரையும், மாயாண்டி சுவாமிகளையும், ஈன்றெடுத்த சமூகம் குலாலர் சமுகம்.
 —