குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Wednesday, May 16, 2018

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுக்கா செட்டியார்பட்டி ரெங்கநாதபுரம் கொமந்தாபுரம் குலாலர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ்








விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுக்கா செட்டியார்பட்டி ரெங்கநாதபுரம் கொமந்தாபுரம் குலாலர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் திருக்கோவில் புனருத்தாராண அஷ்டபந்தனம்


                               மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ் 


25/05/2018. வைகாசி -11 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு மங்கள இசை முழங்க. கணபதி ஹோமம் , கோ பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறும்

அதணை தொடர்ந்த் பிரசாதம் வழங்கல் மாலை 5:00 மணிக்கு முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பம்

26/05/2018. வைகாசி 12 சனிக்கிழமை காலை 8:00. மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை நடைபெறும்
 மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெறும்
 
27/05/2018 வைகாசி 13. ஞாயிற்றுக்கிழமை காலை :3-00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறும்
காலை 5:10. மணிக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்
காலை 5:30. நையாண்டி மேளம் முழங்க பால் குடம் வீதி உலா

அதணை தொடர்ந்து காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்

அதணை தொடர்ந்து காலை 10:00 மணியளவில் அன்னதானம் நடைபெறும்
கும்பாபிஷேக விழாவில் அனைத்து ஆண்மீக நெஞ்சங்களும் கலந்து கொண்டு
அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் அருள் பெருக........

 news by Sakthi Vel

No comments: